Wednesday 2 September 2015

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ...மறியல்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று






(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் .. புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் கும்பல் கும்பலாக கைதானார்கள் ..

No comments:

Post a Comment