Wednesday 16 September 2015

டவர்களை வளைத்து தனியே கார்ப்பரேஷன் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். யில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இன்று 16.09.2015 தர்ணா போராட்டம் -- தற்சமயம் பி.எஸ்.என்.எல் கையிருப்பில் உள்ள 65,000 செல் போன் டவர்களை கைப்பற்றி தனியே ஒரு கார்ப்பரேஷன் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதைக் க்ண்டித்து இந்த போராட்டம் .. 
ஏற்கெனவே மத்திய அரசு தற்சமயம் பி.எஸ்.என்.எல் வசம் இருக்கும் பிராட் பேண்ட் சேவையை தனியாருக்கு தாரை வார்க்க B.B.N.L  என்றொரு கார்ப்பரேஷன் அமைத்துள்ளது. எல்லாம் தனியார் முதலாளிகளை குஷிபடுத்தத்தான். அரசு கையில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது. தனியே வந்தால் அடித்து சாப்பிட்டு விடலாம் அல்லவா .. எனவே இந்த போராட்டம் ...







Wednesday 2 September 2015

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ...மறியல்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று






(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் .. புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் கும்பல் கும்பலாக கைதானார்கள் ..

நாடு தழுவிய 02.09.2015 வேலை நிறுத்தம் - சில காட்சிகள்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ..