பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கீழ் உள்ள 60 ஆயிரம் செல்போன் டவர்களைத் தனியே பிரித்து ஒரு கார்ப்பரேஷன் அமைக்க மத்திய அரசு முயல்கிறது. அதனைக் கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சென்னையில் பணிபுரியும் காண்டிராக்ட் ஊழியர்கள் 11 பேரை சென்னை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் வேலை நீக்கம் செய்த்துல்லது. இதனைக் கண்டித்து இன்று 07.10.2016 புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.