Thursday 27 October 2016

பி.எஸ்.என்.எல் டவர்களை தனி கார்ப்பரேசன் அமைக்கும் திட்டம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கீழ் உள்ள 60 ஆயிரம் செல்போன் டவர்களைத் தனியே பிரித்து ஒரு கார்ப்பரேஷன் அமைக்க மத்திய அரசு முயல்கிறது. அதனைக் கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்





No comments:

Post a Comment