Wednesday 16 September 2015

டவர்களை வளைத்து தனியே கார்ப்பரேஷன் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். யில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இன்று 16.09.2015 தர்ணா போராட்டம் -- தற்சமயம் பி.எஸ்.என்.எல் கையிருப்பில் உள்ள 65,000 செல் போன் டவர்களை கைப்பற்றி தனியே ஒரு கார்ப்பரேஷன் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதைக் க்ண்டித்து இந்த போராட்டம் .. 
ஏற்கெனவே மத்திய அரசு தற்சமயம் பி.எஸ்.என்.எல் வசம் இருக்கும் பிராட் பேண்ட் சேவையை தனியாருக்கு தாரை வார்க்க B.B.N.L  என்றொரு கார்ப்பரேஷன் அமைத்துள்ளது. எல்லாம் தனியார் முதலாளிகளை குஷிபடுத்தத்தான். அரசு கையில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது. தனியே வந்தால் அடித்து சாப்பிட்டு விடலாம் அல்லவா .. எனவே இந்த போராட்டம் ...







No comments:

Post a Comment