Thursday 30 July 2015

அப்துல் கலாமுக்கு அஞ்சலி

புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சார்பில் முன்னாள் பாரத ஜனாதிபதி பாரதரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி இன்று காலை (30.07.2015) வியாழன் 11 மணிக்கு பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்றது.  தோழர்களும், தோழியர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.













No comments:

Post a Comment