Monday 4 July 2016

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சமீபகாலமாக பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளைக் கண்டித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று 04.07.2016 மதியம் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழியர்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தோழர்கள் கொளஞ்சியப்பன், கே.ஆர்.ரவிச்சந்திரன், வீ.இராமகிருஷ்ணன் பேசினார்கள். தோழியர்.கண்ணம்மாள் நன்றி கூறினார்.




No comments:

Post a Comment